ஐயை-2-ஆம் பகுதி
கண்டபின் கண்ணும் கருத்தும்-வைத்துக்
காத்தவன் கல்வியில் மூத்து விளங்கத் தொண்டுகள் பற்பல செய்தாள்-ஒரு
தோழியாய் அவனுடன் ஆடவும் செய்தாள்! வண்டுகள் போலவள் கண்கள்-அவன்
வாய்,முக மலர்காேச் சுற்றியே மொய்க்கும்! பண்தேன் வாழ்வினில் காணு-இன்பம்
பையனின் பார்வையில் மொழியினிற் கண்டாள்!
சேரனும் ஐயையின் அன்பில்- நன்கு
செழித்து வளரும் பயிரினப் போல, வீரமும் வாய்மையும் அன்பும்-கல்வி
விளக்கமும் கொண்டு விளைந்திட லானுன்! நேரமங் குற்றிடும் போதில்-பல
நேர்மைப் பெரியோரின் வாழ்வுகள் சொல்லிச் சாரமுள் ள,பொது வாழ்வை-அவன்
சார்ந்து புகழ்பெறல் நன்றெனச் சொன்னள்! 9
தாய்மொழி பேணுக வென்ருள்!--தன்
தாய்நில உரிமைக்கும் போராடச் சொன்னுள்! வாய்மைக் குழைத்திடல் ஒன்றே-எவர்
வாழ்விலும் இன்பத்தைச் சேர்த்திடும் என்ருள்! ஏய்வுறும் பிறர் வாழ்க்கை யெல்லாம்-என்
றென்றைக்கு மே, துன்பம் நல்கிடும் என்ருள்! தாய்கைச் சிறப்பையும் அன்பின்-உயர்
தரத்தையும் அறிவையும் அவன்பெறத் தந்தாள்! 10
46