இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெருஞ்சித்திரனர்
கொட்டிலே எண்ணிக் குமைந்தாள்-அங்குக் குதித்தோடி யாடிய குட்டிகள் எண்ணிக் கட்டிய ஆநிரை தந்த-பால்,
கட்டித் தயிர்,வெண்ணெய், மோரை நினைத்து நெட்டுயிர்ப் புற்றுளம் நைந்தாள்--காலே
நீட்டிப் படுத்தமுன் திண்ணே நினைந்தாள்! விட்டகன் றேகு முன் பார்த்தாள்-பின்
விதி செல்லும்வரை பன்முறை பார்த்தாள்! 17
அன்றைய நாட்களே எண்ணித்-தன்
அத்தையை அவள் தந்த அன்பினை எண்ணித் தொன்று கழிந்திட்ட வாழ்வை-காதல்
தோற்றிய செம்மலின் மறைவினை எண்ணிக் குன்றைக் கடத்திடும் போதில்-மேற்
குவித்துள்ள கற்களின் கதையினை எண்ணிச் சென்றுகொண் டிருந்தனள், ஐயை-விழி
சிந்திய நீரிற் கரைந்தன எல்லாம்! | 8
49