பக்கம்:ஐயை.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7.

எச்சிறு வினைக்கும் தானே எழுந்துபோய் அச்செனச் சுழன்ருன், ஐயையும் மகிழ்ந்தாள்!

(வேறு)

ஐயையும் சேரனும் நகரினை அடைந்து துய்யஒர் மறுகில், துலங்கிய ஒருமனே உரிமையின் பெற்றங் குறுபொருள் நிரவிப் பெருமை வாழ்வைப் பிழையறத் தொடங்கினர்!

சேரன் எனுமச் செம்மலின் தோன்றல் விரப் பொலிவினல் காளைபோல் விளங்கின்ை. மேனிலேக் கல்வி மிளிர்ந்திட வேண்டிக் . கானிலே யுற்றேர் கலைக்கழகத்தில் செழிப்புறத் தாய்மொழிச் செழுந்தமி ழோடு

50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/120&oldid=1273581" இலிருந்து மீள்விக்கப்பட்டது