இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெருஞ்சித்திரஞர்
தொல்லையுடற் கில்லையே?" என்றவளும் தோதாக, ஐயையினைக் கேட்டாள்!
அயர்ந்துநின்றே ஆங்கவளும், பையவிழ்ந்த தாமரையைப்
பாலுமிழும் வெண்ணிலவைமேயு சிரு மீன்விழியை
மேலொளிர்ந்த வில்துதலை ஆயும் வகையால்
அரை நாழி நோக்கியபின் 60 கன்னியவள் கூற்றில்
கலந்திருக்கும் உள்ளுணர்வை உன்னி உணர்ந்தவளாய்
உள்ளத் துவகையெழப் பேசுதற்கு வாயெடுத்தாள்;
ஆங்கதற்குள் பிள்ளையவன் முககின்ற பேச்சையெல்லாம்
முன்னிருந்தே கேட்டவய்ை, "அங்குவந்த தார்,அம்மா?”
என்றே அடிக்குரலில் 65 பொங்குகின்ற உள்ளுணர்வைப்
போர்த்துவெளி முடியவா றுள்ளிருந்து கேட்டான்
உவகை நெளிந்தோட, கள்ளவிழ்ந்த கோதை
கருத்துக்கும் ஒத்தபடி
65