பக்கம்:ஐயை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I O.

(வேறு)

நச்சும் இளமையில் செம்மலைத் தான் கண்ட நாட்களை மீண்டும் நினைத்து வந்தாள்!

பச்சைப் பசுமயில் போன்றவள் சேரனப்

பார்த்திடக் காலேயில் வந்ததையும், எச்சில் விழுங்கியவ் வேந்திழை யா8ளயவ்

வேந்தலும் பார்த்துவாய் மென்றதையும், மெச்சி மிகமகிழ்ந்(து) ஐயையும் தான்துயில்

வேஜாயில் எண்ணிச் சிரித்திருந்தாள்! நச்சும் இளமையில் செம்மலத் தான்கண்ட

நாட்களை மீண்டும் நினைத்துவந்தாள்!

எ9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/139&oldid=1273600" இலிருந்து மீள்விக்கப்பட்டது