பக்கம்:ஐயை.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| I

'காயென்று மறந்துவிடு; கனியுனக்குக் கைக்குவரும்; காத்திருப்பாய், எழு,செல்' என்ருள்

"கண்காட்டும் மீனுக்கும் வட்டதி லாமுகக்

காமனுக் கும்முகம் காட்டிவிட்டால்,

பெண் காட்டும் கற்பில் பிழைகாட்டிப் பேசியே

பெயராப் பெரும்பழி கூறிடுவார்

மண்காட்டும் பெண்டிர்-எனக்குளத் தாமரை மலர்முகம் காட்டாத பொற்பறிந்து,

விண்காட்டும் செங்கதிர்க் கைகளி லைதன்

வீழ்முகந் தூக்கி மலர்த்தினனே!

72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/142&oldid=1273603" இலிருந்து மீள்விக்கப்பட்டது