இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐபை-2-ஆம் பகுதி
கோதையினைப் பற்றியவன் சொன்ன சொல்லும்
'குறிஞ்சி'யினை உறிஞ்சி"யென்ற நகைக்கு றிப்பும், பாதையிலே நடக்குமட்டும் சேரன் நெஞ்சில்
பத்தாடிக் கொண்டிருக்க நகைத்துக் கொண்டான்! காதினிலே ஈப்புகுந்து குடைந்தி ருந்து
கடைசியிலே செத்துவெளி வந்ததைப் போல், ஒதையுற்றே ஒய்ந்தமனம் அமைதி கொள்ள,
ஒளிர்ந்ததங்கே அன்னைகொண்ட உண்மை அன்யே! 17
78