பக்கம்:ஐயை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(முதல் பகுதி)
1.

      நின்று நின்று கால்கள் சோர்ந்தன.
      உள்ளத் தவலம் ஓங்கி யிருந்தது !


வளே ஐயை !
ஒளியுமிழ் அகல்விழி; நுனிகூர் முக்கு !
வளிவார் அலைகுழல்; பிறைதோய் நெற்றி !
செவ்விதழ் ! செதுக்கிய சிறுமணித் தாடை !
கவ்விய சங்கின் அமைந்த கழுத்து !
பசிய தேமல் படர்ந்த மேனி!
ஒசிந்த மெல்லிடை ! உடலம் பைங்கொடி !

 

1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/15&oldid=1273472" இலிருந்து மீள்விக்கப்பட்டது