பக்கம்:ஐயை.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14.

நெய்தலை நினைத்தாள் நாளும், சேரனே நினைக்கும் போது:

(வேறு)

நெய்தலத் தோகை யாங்கே

நிகழ்த்திய உரையால், ஐயை

எய்திய மகிழ்வைச் சேரற்.

கெடுத்துரைத் தில்லம் சென்று,

"பொய்தவிர் உள்ள ங் கொண்ட

புரையிலா அறிவி குர்தாம்

செய்தவப் பயனுய் அன்ன

மெய்யுரை செய்வார்" என்ருள்!

97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/167&oldid=1273629" இலிருந்து மீள்விக்கப்பட்டது