இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
14.
நெய்தலை நினைத்தாள் நாளும், சேரனே நினைக்கும் போது:
(வேறு)
நெய்தலத் தோகை யாங்கே
நிகழ்த்திய உரையால், ஐயை
எய்திய மகிழ்வைச் சேரற்.
கெடுத்துரைத் தில்லம் சென்று,
"பொய்தவிர் உள்ள ங் கொண்ட
புரையிலா அறிவி குர்தாம்
செய்தவப் பயனுய் அன்ன
மெய்யுரை செய்வார்" என்ருள்!
97