இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெருஞ்சித்திரளுர்
அன்னேயார் மகிழ்ந்த செய்தி
ஆங்கவன் உறுத்துக் கேட்டுத் தன்னையும் நெய்தல் பெண்ணுள்
தகைவுறக் கவர்ந்த உண்மை முன்னேயே சூடு பட்ட
முறையினுல் மறைத்தா னேனும் என்னையும் உரையா கிை
இருந்ததால் உணர்ந்து கொண்டாள் 5
நெய்தலை நினைத்தாள் நாளும்; சேரனே நினைக்கும் போது! நெய்தலைக் கேட்டாள் நாளும்,
சேரன்பால் தினவாய் மாலை! வெய்துயர்ப் பட்ட தெல்லாம்
விலகிட, அவளால் நேரும் உய்தியொன் றுண்டாம் போல
உறுதியொன் றுளத்திற் கொண்டாள்! 6
சேரனும் கல்லூ ரிக்குச்
செல்லும்போ தெல்லாம், ஐயை ஆசனங் கவளைக் கண்டே
அழைத்ததாய்க் கூறு கென்பாள்! 'நேரிழை கண்டாள்” என்றும்,
"நிற்காமல் சென்ருள்' என்றும், 'காரணம் அறியேன்” என்றும்
கவலையாய் வந்து சொல்வான்! 7
99