பக்கம்:ஐயை.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

அச்செய்தி கேட்டே ஐயை

அவள்ஒழுங் கெண்ணி யுள்ளே மெச்சுவாள்! எனினும் அந்த

மெல்லிழை காண உள்ள ம் நச்சுவாள் சேரன் போக்கை

நயந்துளம் வியப்பாள்! இன்னே அச்சினில் சுழல்தல் போல

நாட்களும் அணியிற் செல்லும்!

100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/170&oldid=1273632" இலிருந்து மீள்விக்கப்பட்டது