பக்கம்:ஐயை.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.

ஐயையும் பேரிடி தாங்கலுற்ருள்-இனி ஆர்வந்து தேற்றினும் தான் திரும்பாள்!

(வேறு)

செய்தவம் முற்றும் திரண்டெழுந்தே-ஒன்று

சேர்ந்துரு வாய்வந்த கற்புடையாள், நெய்தல் வராமையின் காரணத்தைக்--காண வேண்டுமென் றே,மகன் சேரனிடம் வெய்துயர் உற்றே உளம்வருந்திச்--சொல்லி

வெந்து புழுங்கி உடல்நலிந்தாள்! செய்துநின் ற,வினை ஒன்றுமின்றி-ஒரு

சேர வெறுத்ததை எண்ணிநொந்தாள்!

105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/175&oldid=1273637" இலிருந்து மீள்விக்கப்பட்டது