இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
6.
ஐயையும் பேரிடி தாங்கலுற்ருள்-இனி ஆர்வந்து தேற்றினும் தான் திரும்பாள்!
(வேறு)
செய்தவம் முற்றும் திரண்டெழுந்தே-ஒன்று
சேர்ந்துரு வாய்வந்த கற்புடையாள், நெய்தல் வராமையின் காரணத்தைக்--காண வேண்டுமென் றே,மகன் சேரனிடம் வெய்துயர் உற்றே உளம்வருந்திச்--சொல்லி
வெந்து புழுங்கி உடல்நலிந்தாள்! செய்துநின் ற,வினை ஒன்றுமின்றி-ஒரு
சேர வெறுத்ததை எண்ணிநொந்தாள்!
105