பக்கம்:ஐயை.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர்

சொல்லி முடித்தவள், சோர்ந்துவிட்டாள்-இனிச்

சொல்லுதற் கேதுமி லாதவள்போல் நல்ல உறக்கமும் ஊணுமின்றிப்-பின்னர் நாளுக்கு நாளும் படிப்படியாய் மெல்ல உடல்நலம் குன்றியளாய்-நிலை மேலுற மேலுற நோய் மிகுந்து, வல்ல நடைகுன்றி மெய் தளர்ந்து-ஐயை

வாடிக் குலைந்து படுத்துவிட்டாள்! II

109

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/179&oldid=1273641" இலிருந்து மீள்விக்கப்பட்டது