இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
; 7.
குன்ருத ஒலமங்குக் குமிழியிட்டுப் பாயும்: குறைவில்லாக் கற்பமைந்த கன்னிமனம் ஒயும்!
(வேறு)
அன்ருெருநாள் விடியலிலே
ஐயையுடை பேச்சும் அடங்கியதும் கண்ணலைந்து
பார்த்தபடி யிருந்தாள்! நின்றிருந்தான் செல்ல மகன்;
நீட்டுவிரல் காட்டி, நெய்தலிடம் கூட்டிச்செல்லக்
கையசைத்துக் கேட்டாள்! சென்றழைத்தான் வண்டியினே;
செவ்வாழைத் தண்டாய்ச் சிறுத்துவிட்ட பொன்னுடலைக்
கைதாங்கி வைத்தான்! குன்றனைத்த தோள் சார்த்திக் - கொங்குதமிழ்ச் செல்வி
குலுங்காமல் பார்த்துடலை
நெய்தல்மனை சேர்த்தான்!
110