இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை-2-ஆம் பகுதி
சிறந்தமகன் அருகிருந்தான்;
நெய்தலும் நின் றிருந்தாள் சிரித்தபடி பெற்ருேரும்
அவளருகில் தின் ருர்! மறந்தநினை வோங்கிடவும்
நெய்தலின்கை பற்றி, மார்சினிலும் மலர்முகத்தும்
வைத்துவிழி நீர்த்தாள் !
வாயிதழ்கள் துடிதுடிக்க,
- மிகமுயன்று மெல்ல,
'வா,அம்மா! அருகில்'-என
அவள்முகத்தை நீவி, "நீயிது நாள் வரையிலென் &ன
ஏன் மறந்தாய் கண்ணே! நிலைத்தமனம் பற்றியன்று
பேசினேயே, அதுதான், போயிருந்த உயிரைக்கொஞ்சம் நிறுத்தியதாம் என்றே பொங்குவிழி நீர்மி குக்க
நின்று தின்று சொன்னுள்! வேயிருந்த தோள் குலுங்கி
ஐ யையுடன் நெய்தல் விசித்தழுதாள்; மகனழுதான்;
பெற்றேரும் அழுதார்:
112