இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை-2-ஆம் பகுதி
"தாமொன்று நி&னத்திருக்க
தெய்வமொன்று நினைக்கும்: நடப்பதெல்லாம் பேசிறைவன் திருவுளமே' என்று ஊமென்று குழந்தையைப்போல்
தேம்பிமிகத் தேம்பி ஒருநாழிப் பொழுதழுதான்
உயர்கற்பின் செல்வி
தந்தையர் தாய் முகமறியாச்
சேரனவன் தேம்பித் தாய்க்குத்தாய் ஐயை முகம்
விழ்ந்தழுதான் அங்கே! 'எந்தையுமாய் அன்னையுமாய்
இருந்தபெருந் தேவி! என்அனவிட்டுப் போகாதீர்'
என்றழுதான்; அவனே வந்தமர்த்தி மாமனவர்
தோளணத்துத் தேற்ற வாய்த்திருந்த மாமியரும்
அழவேண்டா தம்பி, சொந்தமினி ஆகிவிட்டோம்;
வேறில்லை’ என்ருள்; சொன்னமொழி கேட்டு,ஐயை
உளங்குளிர்ந்து போருள்!
114