பக்கம்:ஐயை.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லிவிழி முடியிங்கே தூங்குவிரோ அன்குய் அத்தை யங்கே காத்திருப்பார்; துரங்குவிரோ அன்னுய்!

(வேறு)

ஐயையவள் விருப்பம்போல், புதினிக் குன்றில்

அவளுடலைச் சேரனவன் அடக்கம் செய்து, துய்யவெள்ளைப் பளிங்காலோர் சிலையும் வைத்தான்!)

தோகைமயில் நெய்தலையும் மணந்து கொண்டான்!. செய்யபசும் பொன்மனத்து மனைவி யோடு

செய்து வைத்த சிலையின் முன் திங்கள் தோறும் எய்யுமதி யத்தன்று, நிகனந்து பானம்

இரங்கற்பா இக்காலும் எழுதல் கேட்கும்: I

119.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/189&oldid=1273651" இலிருந்து மீள்விக்கப்பட்டது