பக்கம்:ஐயை.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

(வேறு)

சேரன் பாடுவது :

ஆநிரைகள் மேய்ந்துவரும்! ஆடுகளும் மேல்திரியும்! பூநிறையும் கூந்தலிலே;

பொட்டிருக்கும் நெற்றியிலே; பூநிறைந்த கூந்தலுக்கும்

பொட்டிருக்கும் நெற்றிக்கும் கீழிருக்கும் கண்ணயர்ந்து

துங்குவிரோ அன்னுய்! கீழ்க்கதிரோன் சாய்ந்துவிட்டான் துரங்குவிரோ! அன்னுய்!

நெய்தல் பாடுவது : ஊர்க்குவரும் சாலையிலே

ஓர்உருவம் காணுமென்று நீர்மறைக்கும் கண்பார்த்து

நின்றிருந்தீர்! நின்றிருந்தீர்! நிர்மறைக்கும் கண்பார்த்து

நின்றிருந்து நின்றிருந்து, பார்த்தகண்னும் பூத்ததினித்

துரங்குவிரோ அத்தை! பகலவனும் வீழ்ந்துவிட்டான்

தூங்குவிரோ அத்தை!

120

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/190&oldid=1273652" இலிருந்து மீள்விக்கப்பட்டது