இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை-2-ஆம் பகுதி
(வேறு)
சேரன் பாடுவது :
ஆநிரைகள் மேய்ந்துவரும்! ஆடுகளும் மேல்திரியும்! பூநிறையும் கூந்தலிலே;
பொட்டிருக்கும் நெற்றியிலே; பூநிறைந்த கூந்தலுக்கும்
பொட்டிருக்கும் நெற்றிக்கும் கீழிருக்கும் கண்ணயர்ந்து
துங்குவிரோ அன்னுய்! கீழ்க்கதிரோன் சாய்ந்துவிட்டான் துரங்குவிரோ! அன்னுய்!
நெய்தல் பாடுவது : ஊர்க்குவரும் சாலையிலே
ஓர்உருவம் காணுமென்று நீர்மறைக்கும் கண்பார்த்து
நின்றிருந்தீர்! நின்றிருந்தீர்! நிர்மறைக்கும் கண்பார்த்து
நின்றிருந்து நின்றிருந்து, பார்த்தகண்னும் பூத்ததினித்
துரங்குவிரோ அத்தை! பகலவனும் வீழ்ந்துவிட்டான்
தூங்குவிரோ அத்தை!
120