பக்கம்:ஐயை.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்தினர்

சேரன் பாடுவது :

பெற்றவளும் மெய்சலித்தாள் ;

பேணவந்தோன் கைசலித்தான்! உற்றவரும் கண்டதில்லை;

உங்கன்னத்தான் பற்றவந்தேன்; உற்றவரைக் காட்டிவிட்டே

உங்கள்தோன் கீழிறக்கிப் பற்றிலராய்க் கண்ணயர்ந்து

துரங்குவிரோ அன்னய்! பணிபுரியக் காத்திருப்போம்!

துரங்குவிரோ அன்னய்! 8

நெய்தல் பாடுவது :

குன்றதிரப் பாட்டிசைக்கும்;

குழலவிழப் பூவுதிரும்: கன்றுக்குக் காத்திருந்தீர்!

காளைக்குப் பார்த்திருந்தீர்! கன்றுக்கும் வேலையில்லை;

காளையும்.ஊர் சென்றதினி, என்றைக்கு நேரம்வரும்?

துங்குவிரோ அத்தைl என்வயிறு பூக்கும்வரை

தூங்குவிரோ அத்தை! 9

J23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/193&oldid=1273655" இலிருந்து மீள்விக்கப்பட்டது