இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
4
நெடுநகர்ப் பாதை நீள்விழி நோக்கிப் படுகண் ணிசவள் பாதம் நனைப்பவும் குழல்புரண் டலையவும் கொடிக்கம் பூன்றி அழல்மெய் யகத்தினுள் அமர்ந்திருந் தாளே!
விடிந்தும் ஐயை ஒடிந்த நெஞ்சொம்ே . மடிந்த காலொம்ே மடியா அன்பொம்ே 285 நிழலி னசையுமோச் மந்திர நிழலென குழல்நெய் நீவ்ாது குடிநீர் பருகாது
16