பக்கம்:ஐயை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

நெடுநகர்ப் பாதை நீள்விழி நோக்கிப் படுகண் ணிசவள் பாதம் நனைப்பவும் குழல்புரண் டலையவும் கொடிக்கம் பூன்றி அழல்மெய் யகத்தினுள் அமர்ந்திருந் தாளே!

விடிந்தும் ஐயை ஒடிந்த நெஞ்சொம்ே . மடிந்த காலொம்ே மடியா அன்பொம்ே 285 நிழலி னசையுமோச் மந்திர நிழலென குழல்நெய் நீவ்ாது குடிநீர் பருகாது

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/30&oldid=1273489" இலிருந்து மீள்விக்கப்பட்டது