பக்கம்:ஐயை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை.

முதியோள் நன்முகம் முகம்படக் காணுது நொதியும் நினைவில்ை உள்ளுயிர் நோன்ருள்!

அத்தையும் அவள்முகத் தவலங் காணுது 290 செத்தையும் சருகும் சேரக் கூட்டிக் கொட்டில் நிரைகளைக் கட்டவிழ்த் திட்டுப் பட்டி பெருக்கிப் பாலறக் கறந்து, கூரையிற் படர்ந்த சுரைக்காய் துணித்து, மோருறக் கடைந்து, முன்றில் வந்தே 295 ஐயையை நோக்கினுள் ஐயை காணுள்! கைகள் சோர்வுறக் கால்நடுக் குற்ருள்! அடைத்துக் கிடந்த ஆடுகள் ஆண்டிலl 'புடைத்துத் தூற்றிய போக்கிலிக் குட்டி, கூறிக் கொளாமலே குன்றே கின"ளென 300 மாறி யுடுத்த மனங்கொளல் இன்றிக் கறந்தபால் காய்ச்சிக் கலயத் தெடுத்துப் பறந்தாள் நிலாமுகப் பாவையை நாடி இடைவழி ஆடுகள் எதிர்ந்தன எனினும், படைநெடுங் கண்ணப் பார்க்கிலா திடித்தாள்! 305

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/31&oldid=1273490" இலிருந்து மீள்விக்கப்பட்டது