பக்கம்:ஐயை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை.

மணிக்கால் தண்டையும் மகிழ்வுறக் கொடுத்தே அணிந்திட அத்தை சொன்னதால் அணிந்தாள்!

நாளும் குன்றம் நாடுவாள்; அழகுறும் வால்வெண் கற்களை எண்ணி வருவாள் ! இ8ளயோன் வருநாள் எதிர்ந்தது! 333 வளைகுலுங் கிட அவள் வழிநின் றனளே!

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/35&oldid=1273495" இலிருந்து மீள்விக்கப்பட்டது