இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை.
மணிக்கால் தண்டையும் மகிழ்வுறக் கொடுத்தே அணிந்திட அத்தை சொன்னதால் அணிந்தாள்!
நாளும் குன்றம் நாடுவாள்; அழகுறும் வால்வெண் கற்களை எண்ணி வருவாள் ! இ8ளயோன் வருநாள் எதிர்ந்தது! 333 வளைகுலுங் கிட அவள் வழிநின் றனளே!
21