இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
5.
காதலுக் கேங்கிய கன்னி சாதலுங் காணுள்; சார்ந்தது துயரே!
அவனே செம்மல் இளமான் தோன்றல்! கவ்வும் கலைவிழி கற்ப&ன உள்ளம்! இளநகை மொய்க்கும் ஈரிதழ் கனிவாய்! வளம்படு நெடுந்தோள் வடித்தகூர் மூக்கு! 385 எடுத்த பெருநடை! இனியநேர் நோக்கு! படுத்துப் புரளும் பரந்தநல் மார்பு!
22