பக்கம்:ஐயை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.

காதலுக் கேங்கிய கன்னி சாதலுங் காணுள்; சார்ந்தது துயரே!

அவனே செம்மல் இளமான் தோன்றல்! கவ்வும் கலைவிழி கற்ப&ன உள்ளம்! இளநகை மொய்க்கும் ஈரிதழ் கனிவாய்! வளம்படு நெடுந்தோள் வடித்தகூர் மூக்கு! 385 எடுத்த பெருநடை! இனியநேர் நோக்கு! படுத்துப் புரளும் பரந்தநல் மார்பு!

22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/36&oldid=1273496" இலிருந்து மீள்விக்கப்பட்டது