பக்கம்:ஐயை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டிய சொற்களால் கோதையும் அவனும் வெட்டுப் பட்ட விளரிள மான்களாய் . உள்ளமும் உடலும் உயிருந் துடித்தனர்.

விழிமலர் மலர்கையில் விரித்த பாயினில் பழியறி கிலாத பைங்கொடி கிடந்தாள்! முதியோள் அண்டையில் முழங்கை யூன்றி 500 விதிர்ப்புற இருந்தாள் வெளித்திண் ஆணமேல் செம்மல் இருந்தான் சென்ற நிகழ்ச்சியை

28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/42&oldid=1273502" இலிருந்து மீள்விக்கப்பட்டது