பக்கம்:ஐயை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரஞர்.

எண்ணி எண்ணி இராப்பகல் அழுததும், 890 உண்ண லும் உறக்கமும் ஒதுக்கித் துவண்டதும், ஆருக் கவலையின் அணைப்பைத் தாளாது மாரு துழலும் மனத்துயர் மாற்றிடப் பின்னர் பெரும்படை சேர்ந்ததும், பிள்ளே யைத் தன்னிடத் தத்தே அன்னயார் தம்மிடம் 895 ஒப்படைத் திடவே வேண்டி உரைத்ததும் அப்பணி சேற்கொண் டங்கு வந்ததும் ஆராத் துயயோ டழுது கூறின்ை!

வாராப் பெருந்து பர் வந்ததாய் வால்விழி. பையனே உள்ள பதைப்புறப் பறித்துச் 900 செய்ய முகத்தினில் செம்மலைக் கண்டுளம் - அளாவிப் படர்த்த அன்பெலாம் சேர்த்துயிர் கலாவி அனேத்துக் கண்ணிலும் வாயிலும் பனித்த செவ்வாய்ப் பவழ இதழ்களால் இனித்திட இனித்திட ஏழா பிரமுறை 995 முத்தம் பொழிந்து முரல் இளமையின் பித்தந் தணிந்தாள் பேதை யோளே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/65&oldid=1273526" இலிருந்து மீள்விக்கப்பட்டது