ஐயை-2-ஆம் பகுதி
ஐயையின் தனிக்குடில் அமைவினல் ஆன்றவிந்
தடங்கிய சான்றவர் கொள்கைபோல் நின்றது! கையறு நிலையினல் கன்னிமான் இளமையைக்
கழித்தது; சேரருே கன்றுபோல் வளர்த்தனன்! பொய்யறு நெஞ்சினர் வாழ்வுபோல் நிரைகளும்
பொலிந்தன கொட்டிலில்; பால்மணம் கமழ்ந்தது! மையற நின்றன. ஐயையின் விழிகளும்;
மற்றவள் மனத்துளே நின்றவன் செம்மலே! 2
காதலன் பிள்ளையால் கனிந்தவள் தாயுளம்
கண்ளுெடும் கருத்தொடும் ஆங்கதைக் காத்தது! சாதலின் கொடுமையால் அத்தையும் தும்பையும்
சாய்ந்ததை இடையிடை நினைத்துளம் கசிந்தது! ஈதலின் உவப்பிலா திகளப்பவன் நெஞ்சுபோல்
இணையிலா திஅளத்தது இ&ளத்தது பொலிவுடல்! தீதறு நல்லுளம் இளமையின் தெறலிளுல்
தேற்றுவார் இன்றியுள் தேம்பிக் குமைத்ததே! 3.
அமைவுறும் நடுக்கடல் பெய்திடு மாமழை
அகன்றிடு பாலையில் வீசிய நிலவொளிதமையனு கிலாவிடர்த் தோங்கிய தேனிருல்
தனிமைசேர் காட்டிடை மலர்ந்ததற் றனிமலர்இமையிலான் முன்னெதிர் இருந்தநல் லெழில்-என
இருந்தனள் இருந்தனள் இளங்கொடி! இயற்கையோ சமைவுறக் கொழித்தது கொழித்தது பேரெழில்: .
சாம்புத லுறும்படி சாய்த்தது காலமே! 4