பக்கம்:ஐயை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர்

(வேறு)

ஆருயிர்ச் செம்மல் சென் றங்

கரும்படை வீழ்ந்த செய்தி சிருயிர்ச் செவ்வி தோய்ந்தாள் சிறிதேனும் அறியா ளாகி ஒருயிர்க் காக வாழும்

உயிர்ப்பொடும் ஒருநாட் போதில் நேருயிர்ப் படுவான் என்னும்

நிகனப்பொடுக் வாழ்த லுற்ருள்! 5

ஐயையை-கன்னித் தாயை--

அணுவெலாம் அன்பால் தோய்ந்து மெய்யெனும் உருவ மாகி

மிளிர்கின்ற உயிரை-என்றும் பொய்யிலாக் காதல் வாழ்வைப்

புகழ்ந்திசை வாழ்த்த நாளும் வெய்யவன் வந்து யோவான்!

விளைந்தன நொடிகள் ஆண்டேl ό

தருதலில் லாமல் ஆங்கோர்

தாயுமாய், வண்டு தோய்ந்து பொருதலில் லாமல் ஆர்ந்த

பூவுமாய் உலர்த லுற்றே, ஒருதனிக் குடிலுள் மேயும்

ஒவிய நிழல்போல் ஐயை வருதலும் போத லாலும்

வாழ்தலென் பெயரைச் செய்தாள்! 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/73&oldid=1273534" இலிருந்து மீள்விக்கப்பட்டது