பக்கம்:ஐயை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

எய்யுறு வில்லோன் கொண்ட

இலக்குப்போல் விலக்கா ளாகிப் பொய்யறி கில்லா நெஞ்சப்

பொலிவில்ை ஒருமை யுற்ற மெய்யறி திறவோர் உள்ளம்

மெய்ப்பொருள் ஒன்றல் போல ஐயறி வுணர்வோ டெண்ண

அறிவையும் அவன்மேல் வைத்தாள்! 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/78&oldid=1273539" இலிருந்து மீள்விக்கப்பட்டது