பக்கம்:ஐயை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.

ஊழிபோய் முடிந்தா லும்,என். ஊழ்மட்டும் முடியா தென்ருள்!

குன்றினில் நிரைகள் மேயக்

குழந்தையோ டளவ ளாவிச் சென்றநாட் கதைகள் சொல்வாள்!

செவந்தியென் பானோர் தோழி ஒன்றுவாள் ஐயை பேச்சில்!

உள்ளத்தை அவள் பால் கூறி என்றுவந் தெய்தும் அந்நாள்

எனக் கூறி விருத்தொ ப்ேபாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/79&oldid=1273540" இலிருந்து மீள்விக்கப்பட்டது