இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை-2-ஆம் பகுதி
"செம்மல் உயிராய்-காக்கும்
தெய்வமாய்-விரும்பி நின்றேன்! விம்ம8ல எனக்கென் ருக்கி
வெற்புத்தோள் தும்பைக் கீந்தார்! அம்மlவாழ் கென்று வாழ்த்தி
அனைத்தையும் வெறுமை யாக்கி விக்சினேன் , விக்கி னேன்;என்
துயரையும் விழுங்கிக் கொண்டேன்! 8
"இம்மையில் இலையென் ருலும்
மறுமையி லேனும் என்னைச் செம்மலே மணத்தல் வேண்டும்,
என வேண்டித் தும்பை வாழ்வு செம்மையாய் விளங்கத் தெய்வம்
வழுத்தினேன்; சீரற் ருேள்,நான்! எம்முறை யும்போல் அஃதும்
ஏக்கமாய் முடிந்த" தென்ருள்! 9
'அன்புறு செவந்தி யே,பார்;
அன்னதான்; இப்போ, திங்கே! இன்புறல் இல்லை; பூத்த
இளமையும் மணந்த தில்லை; மன்பதை வாழ்வில் நானேர்
மங்கைதான் ஆளுல் மூத்தோள்! துன்பிது போல யார்க்கும் -
தோன்றுதல் கூடா" தென்ருள்! 10
12