இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை-2-ஆம் பகுதி
வான் மின்னி இடித்துப் பொங்கி
வழிந்தமா மழைபோல் ஐயை தான் எண்ணி அழுது தீர்த்தாள்)
செவந்தியும் தணித்து நின்ருள்! ஏன் அன்இன அழுதா ளென்றே
எண்ணுதற் கறியாச் சேரன் மான் கன்ருய் விசித்துத் தேம்பி
மடிபுதைத் தழுதல் கண்டாள்! f 4
கண்டவள் மகனைத் தூக்கிக்
கனிவாயில் முத்தம் வைத்துத் தண்டேல் மார்பில் சேர்த்துத்
தன்னிலை தேற்றிக் கொண்டே. 'உண்டு,நான் உயிர்ப்பேன் என்ருல்
ஒருயிர் இதற்கே' என்றே அண்டையில் உற்ற தோழிக்
காறுதல் கூற லுற்ருள்! I5
ஒவ்வொரு நாளும் இவ்வா
ருெழிந்தது; நிரைகள் தம்மை ஒவ்வொரு நாளும் குன்றுக்
கோட்டுவாள்; காதற் செம்மல் அவ்வொரு நாளி லேனும்
ஆங்கெதிர்ப் படுவா னென்றே வெவ்வுயிர் உருகப் பார்ப்பாள்!
விரைந்ததந் நாளும் அந்தோ I6
14