பக்கம்:ஐயை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர்

எத்தனைநாள் எத்தனையாண்

  • . டெத்தனையோ ஊழி

இருந்தாலும் எனக்குவந்தே

எதிர்ப்படுவீர் என்றே இத்தனைநாள் காத்திருந்தேன்!

எதிர்வந்து விட்டீர்! ஏனத்தான் இத்தனே நாள்?"

என அழுது கேட்டாள்! 9

பித்திச்சி போலாருள்;

பெயர் மறந்து போருள்! பிழைக்கவழி காணுமல்

பெருங்கடலுள் பாய்ந்து தத்திச்சு பித்துச்சென்

துயிர்தவித்த ஏழை, தனித்துவந்த கப்பலிலே

தாவுங்கதை பானுள்! முத்தச்சில் வார்த்ததுபோல்

முகத்தில்ஒளி மின்ன முழுநிலவில் தேங்குகுளிர்

மொய்த்திருக்க லாருள்! புத்தெச்சில் வ்ாய்சுரக்கப்

புதுநாணம் பூக்கப் பொழில்சுமந்த எழில்சுமந்து

புதுப்பெண்ணுய் நின்ருள்! | ()

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/91&oldid=1273552" இலிருந்து மீள்விக்கப்பட்டது