இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை-2-ஆம் பகுதி
கண்ணுடி முன்நின்ருள்;
கலந்தகுழல் நீவிக் கதிர்முகத்துப் புகைதுடைத்தாள்;
கவின் செய்யக் கற்ருள்! பண்டிைப் பழம்பாடல்
வாயிசைத்தாள்; அவனைப் பன்னூறு முறைபார்த்தாள் விழிமின்னல் பாய்ச்சி! உண்ணுடி வெளிநாடி
ஒட்டநடை யாக ஒருகோடி முறை நடந்தாள்! உதவிவரக் கேட்டாள்! விண்ணுடி, முகில்தாடி,
விரிவிசும்பை நாடி, விண்மீன்கள் கூட்டத்தில்
வெற்றியுலா வந்தாள்! 14
ஒருகாயைப் பொரித்தெடுத்தாள்;
ஒருகாயைத் துவட்டி, ஒன்றினில்மோர்க் குழம்புசெய்தாள்;
ஒன்றைப்பருப் பிட்டாள்; ஒருகாயைப் பூச்சீவி,
உரைத்ததயிர் ஊற்றி, உறைப்புக்கு மிளகிட்டே
ஒருபுறத்தில் வைத்தாள்!
24