பக்கம்:ஐயை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

கண்ணுடி முன்நின்ருள்;

கலந்தகுழல் நீவிக் கதிர்முகத்துப் புகைதுடைத்தாள்;

கவின் செய்யக் கற்ருள்! பண்டிைப் பழம்பாடல்

வாயிசைத்தாள்; அவனைப் பன்னூறு முறைபார்த்தாள் விழிமின்னல் பாய்ச்சி! உண்ணுடி வெளிநாடி

ஒட்டநடை யாக ஒருகோடி முறை நடந்தாள்! உதவிவரக் கேட்டாள்! விண்ணுடி, முகில்தாடி,

விரிவிசும்பை நாடி, விண்மீன்கள் கூட்டத்தில்

வெற்றியுலா வந்தாள்! 14

ஒருகாயைப் பொரித்தெடுத்தாள்;

ஒருகாயைத் துவட்டி, ஒன்றினில்மோர்க் குழம்புசெய்தாள்;

ஒன்றைப்பருப் பிட்டாள்; ஒருகாயைப் பூச்சீவி,

உரைத்ததயிர் ஊற்றி, உறைப்புக்கு மிளகிட்டே

ஒருபுறத்தில் வைத்தாள்!

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/94&oldid=1273555" இலிருந்து மீள்விக்கப்பட்டது