இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை-2-ஆம் பகுதி
கருவேலன் முள் வந்து
கண்களிற்பாய்ந் ததுபோல், கடல் நடுவில் மலேமுகட்டில்
கலம் நொறுங்கி யதுபோல், கருவாகித் திருவாகிக்
காலமெல்லாம் காத்த கதைநடக்கும் கொட்டகையில்
கல்ைபற்றி யதுபோல், உருவான உலைத்தீயாய்
உருட்டுவிழி யோடே உடல்நடுங்க நின்றிருந்தாள், உயிரிழந்த தும்பை ! ஒருவாய்க்குப் பிசைந்தளித்த
ஐயையின்கைச் சோற்றை உண்ணுமல் வைத்திருந்தான்;
ஒண்டொடியாள் கண்டாள்! 17
நின்றிருந்த தும்பை, அவன்
முன்வந்து நின்ருள்! நிழலெழுந்து நின்றதுபோல்
எழுந்துநின்ருள் ஐயை "குன்றெனவே ஆக்கிவைத்தேன், சோறுகறி யெல்லாம்; கொஞ்சமுமங் குண் மைல் இதையுண்ண வந்தீர்!
26