இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெருஞ்சித்திரளுர்
கிட்டிநின்ற செவந்திநிலை
கேட்டிடவும், ஐயை கேள்வனவன் வந்தகதை
போன கதை யெல்லாம் கொட்டிநின்று, "கனவினிலும்
கொடுமைகளே காண்பேன். குருவிகளும் மகிழுதடி:
வாழுதடி" என்ருள்! 2]
கேட்டிருந்த செவந்திசொன்னுள், கேளிதுகாண் ஐயை, கெடுதியொன்றிங் ஆற்றகுறி
கிளர்ந்தகன” வென்ருள்! வாட்டியதாம் ஐயைமனம்;
வருந்தியழ லாள்ை! வரவேண்டாம் துயரம்அவர்
வாழ்க்கைக்கினி' என்றே நாட்டிலுள்ள தெய்வமெலாம் வத்துதவக் கேட்டே வழுத்திநின்ருள் நூறுமுறை வாய்திறந்து கூவி! கூட்டினிலே ஆவியெனக்
குடியிருந்தான் செம்மல் கோதையவள் நொடிநொடியாய்க்
குலைந்துவர லாள்ை! 22
29