பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதியுள்ள மந்திமார் அனேவோருந்தான் கூட்டி திருமுகத்து கணக்கர்களும் பிரியாதிப் பிள்ளை தன்னை திட்டெேைவ வரவழைத்துக் கிட்டயங்கேதா நிறுத்தி பெரு முகத்திலே யிருக்கும் பின்ளைமார்க்கு ஒலைவிட்டு 2400 சென்ற திசை வென்ற பெருமாள் திசை தோறும் ஒலைபோக 名堡夏{} இன்று செய்ய வேணுமென்று ஏற்ற திருநீல்கண்டர் என்று சொல்லிக் கோல்க்காலில் எங்களை மன்னர் எழுதச் சொனஞர் பிரியாதித் திருமுகத்துத் பிள்ளை கையில் நீட்டு வாங்கி தரியாமலோடு வானம் தக்க திருநீலகண்டன் கடிந்தோடிக் கயத்தாறுங் கடம்பூர் வழிகடந்து குற்ற மற்ற கழுகுமலே குருவிகுளமுங் கடந்து தேடிய பூர்வல்லிப் புத்துாருந் தென் மதுரையுங் கடந்து செட்டி குளத்துாரும் திருச்சினப்பள்ளி விட்டு ஆவலுடன் மாமுண்டியும் அல்லி துறையுங்கடந்து உன்னு முன்னே தானேடித் திருநீலகண்டனவன் காற்றிலும் கடிதாயோடிக் காஞ்சிபுரந்தனிலே கடிந்தோடி திருநீலகண்டனவன் சென்ற போது சென்றரைக்குள் நீர் பரந்த திருநீல கண்டனேட்டன் உந்துமுன்னே சொல்லுவானும் மடக்குவானம் கோட்டை தன்னை 4. சிர் சிந்து வந்து நின்ற ஒட்டன் திருநீல கண்டன் தன்னை வாசல் காவலவன் வினவி மனம் திறந்து நன்ருய் சென்று நின்ற ஒட்டனைத் தான் தென்னர் விட்ட யாளெனவே மன்மைல் கதவு தன்னை வாசலாளர் திறந்து விட்டார் 2420 அரைத் தொட்டில் வாசல் விட்டுமாடைக் கட்டுமட்டும் மன்னவர்கள் வீற்றிருக்கும் மண்டபத்தே செல்லுவானும் சென்னியுறத் தொமுது கொண்டு திருமுகத்தை நீட்டு வாளும் அண்ணுவி திருநீட்டை யின்புடனே கையில் வாங்கி கண்ணிலொத்திக் கொண்டவர்கள் ஒரு கணக்கன் வாசிப்பாளும் கடிதம் சென்ற திசை வென்ற பெருமாளுக்கும் திக்கெல்லாம் புகழும் பெருமாளுக்கும் மன்னவர்கள் தமிக்குரிய வரக்காட்டுங் காரியங்கள்