பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器7战镑 1.3% கன்னடிய ஒட்டனவன் கால்கடிய சேவகனும் மன்னவளுர் வீற்றிருக்கும் மண்டபத்தில் செல்லுவாளும் 4. சிர் சிந்து ஒற்றன் மன்னனைக் காணல் வேலை சூழ்மா பூமியாதாள் வோனே மேகவுருவா னரசைேடு மாடுவோனே மாறிவரும் பூதம் நோக வேலையேவு வோனே காலமாரி பூமி தன்னில் பேசவு மொண்ணுமல் காலமேகவோட வொண்ணுமல் காவல் செய்வோனே அலைவாயில் மாரன் வீரஞன மீனவனே ஆடல் பாடல் காமநேரம் ஒடிமெல்லச் சென்ருன் அரசனிடம் செய்தி கூறல் வந்து நின்ற ஒட்டனவன் மன்னர் தன்னழகு கண்டு சிந்தையுறத் தொழுவாரும் தென்னவனர் முன்னே சென்று அந்த வாசல் தனையும்விட்டு அப்புரத்து வாசலிலே பெண்கள் நல்லாள் சேவிக்கவே பெருக்க முடனிருந்த போதே எங்கிருந்து வாராயோடா என்று சொல்லிக் கேட்டமன்னர் 7ே90 சிங்கமென்ற திறல்வீரன் தேசமெல்லாமொரு குடைக்கீழ் 總800 கங்கைமட்டு மாண்டிருந்த கன்னடியன் ஒற்றனென்ருன் இங்கே வந்த காரியத்தை எனக்கறியச் சொல்லுமென்ருர் கன்னடியன் மகளொருத்தி கன்னியிளம் கொடியாள் தென்னவனேயும் முடைய திருவடியின்னழகு கண்டு வண்ணமுற்ற திருவழகை வந்து சிலர் சொல்லக் கேட்டு கன்னடியன் திருமகனே நீர் கையிடிக்க வேணுமென்று என்னையிங்கே விட்டு விட்டார் என்று சொல்லித் தொழுது நின்ருன் செய்தி கேட்டுச் சிற்றம் மடியாமலொட்டன் சொன்ன வார்த்தைதனைக் கேட்ட ப்ோதே படையாளும் முடிவேந்தன் பொன்னும் பாண்டியருமேது சொல்வாரி நன்று நன்று சொன்னமொழி நல்லதொரு காரியந்தான் என்று சொல்லிப் பாண்டியரும் ஏது வார்த்தை சொல்லு வாராம் முன்னிருந்த பாண்டியர்கள் மூதாக்களான பேர்கள் 2702 -மூதா முன்னேர்