பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

型28 கன்னடியன் கிளை தனிலே கலியாணம் செய்ததுண்டோ என்னமொழி சொன்னயொட்டா முன்னில்லாத காரியந் தான் மன்னவனர் இது சொல்ல மறுத்துமொழி யொட்டான் சொல்வான் ஒட்டன் பதில் பண்டிகுந்த கன்னடியன் பாண்டிய ராசாக்கள் தன்னை கொண்டிரு நீ என் மகளை என்று கூறிவிட்ட நாளு முண்டோ? பொன்னணிந்த மாலைமார்பா புகழ் பெரிய பாண்டியரே உன்னுடைய நேசத்தாலே உறுதி பல தானுரைத்தான் 2810 ஆனைபெரும் படையும் பரி நூருயிரமும் சேனை பரிகலமும் சேரவு மக்கே தருவார், கரும்பையொற்ற மொழிமடவார் கன்னடியன் திருமகளை குரும்பையொத்த தனக் கொடியைக் கொள்ளவுந்தான் வேணுமையா கொள்ளுமென்ற வார்த்தை கூறக்கேட்ட மந்திரிமாரும் உத்தாரம் சொல்லிநின்ற ஒட்டனுக்கு உறுதி சொல்வார் இத்தனை நாளுள்ளுறவு யின்னமுந்தான் போடா மற்ருென்றும் பேசவேண்டாம் மறந்துவிடும் பேச்சை யெல்லாம் மேலுக்குச் சட்டைகுல்லா விளங்கிய முத்துமாயிைட்டான் காலுக்குச் சட்டையிட்டான் கைக்கு வளே கெச்சமீட்டான் 28.20 முன்ன சனந்தான் கொடுத்து முடுகியே யொட்டனுக்கு கனமான வார்த்தை சொல்லிச் சாத்திரியை யனுப்பி - விட்டார் கனத்த பெரும் பசியைக் காலிங்கனும் இளைப்பாறி மானதிலும் கடிதாக வடக்கு நோக்கி ஓடுவானும் அடி வேறு ஒற்றன் கன்னட நாடு செல்லுதல் ஓயாமல் நாமிங்கேயேன் வந்து விட்டோமென்ன ஒன்றிரண்டுமாதஞ் செல்லுமே வழிதான் பாராமலேயந்த கன்னடியன் ஒட்டன் பதினெட்டு நாளதிலே சென்று விட்டனே சென்று விட்டான் கன்னடியனேட்டன் கன்னடிய மன்னனிடம் கூறுவது சேவித்து நின்றவ்ன் தானேது சொல்லுவான் 2830 நன்று விட்ட காரியம் கண்டு மீண்டதுவும்