பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多3垒G 28 50 2833 28.34 2842 2850 2850. 129 நல்லது நல்ல திணி சொல்லடா ஒட்டா சொல்ல வொண்ணுதே சொல்லவு மென்ருல் முகியாது வையா எல்லையில்லாத குதிரைப் படையும் எழுபத்திரண்டு தண்டாளுகளு மொக்க சொல்ல வொண்ணுது அரன் கோவிலுக்காலுள்...ளே சேரயிள ராசாக்கள் போலிருந்தாரே வல்லவன் சென்று தான்ரெண்டு நாள் மீண்டு வரப்பட்டயாடு வருகை முண்டென்ருன் கண்டான்வனழகைப் பேரழகைச் சொன்னல் காமனுக்கும் இப்படி வடிவு தானுண்டோ செண்ட்லங்காரப் பெருமாளவன்தான் தெய்வேந்திரனுக்கு இப்பசுவு முண்டோ வள்ளலென்னும் கன்னடியன் தன் வார்த்தை கேட்கும் வேளையில் கெவனிப்பார் பள்ளியறைதன்னை பயந்தோடி அவளை கன்னடியன் மகளின் நிலை கொள்வதில்லையென்ற வரும் கூறிவிட்ட வாசகத்தை கள்ள விழ்ப்பூங்குழலாள் கன்னடியன் திருமகள்தான களித்தமனங் குழைந்துருகிக் காமசரத்தாலுருகி ஒளிந்துநின்ற பெண்களோடு ஒட்டன் சொல்லும் வார்த்தை கேட்டபோது ஒட்டில் பட்ட பறவை போலேயுள்ள மெல்லாந் தள்ளாடி மட்டிருக்கும் பூங்குழலாள் மங்கை மெத்தத்தியங்கி விட்டாள் பாதியுடலானுள் பருந்தெடுத்த குஞ்சாள்ை சோதிமுகம் வாடிவிட்டாள் சோர்ந்து கண்ணிராருக - - - விட்டாள் உடுத்த கலைவளை சேர்ந்தாள் ஒழுகு மயில் மண்ணளைந்தாள் தொடுத்த மயிர் முடியாள் சோரு குழலுஞ் சோர விட்டாள் ஊனிழந்த உடலாள்ை உயிரிழந்த கூடாளுள் முகியாது-முடியாது (குமரி மா. வ) தண்டாளு மொக்க-பல்லக்குத் தூக்குவோரனவரும் தெய்வேந்திரன்-தேே வந்திரன், கெவனிப்பார்-கவ னிப்பார், ஒட்டில்-வத தியங்கி-அதிர்ச்சியடைந்து (நெல்லே பாவ)