பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盟岛萄 艺&酸拿 2870 2889 感&等醇 3862 எய்தை த வரு தேனிழந்த ஈப்போல சிறகிழந்த அன்னம் அம்புபட்ட மான்போலே-அலையில் பட்ட சம்பி விட்டாள் திருமுகந்தான் சரிந்து விட்டாள் தே s மேல் ந்தடிாறன் நாணேற்றி மைதுடலும் புனைந்தாளே. ஆச நிற்க்கிளியது போல் பாவையரும் வாடிவிட்டாள் உசயுடன் கடிவாள யிருவாச்சிப் பூவானள் ல்ல மல்லிகைப்பூ அதுக்கு நல்ல மல்லமாக, பெற்ற சட்டையதுதான் வாழைபிறங் குருத்தழகாள் துத் தெழுந்த கரும்பதுதான் கொடியிடுஞ்சிலையாக இருத்த முல்லைக் கணையாக வரிவண்டு தான் பூட்டி பூட்டுகின்ற அப்பொழுதே பூத்த தென்ற்ல்தாஞ்க எட்டி நல்ல தோப்பாக யுற்ற நல்ல மதுகையாளுள் மதுவடைந்த காரிருள்தான் மதயானை கூட்டமதாய புதுஇரவுக் குடையாகப் பெருங்கரகக் கோடியாள்ை வடிவான மதனுக்கு வாய்த்த மலர் படைவீடாய் வீடாக நாலுதிக்கும் மிகு வானத்தில் படையாக இட ஞானுமணி முரசு இத்தத் திரை கடலாக கடலதுவே முரசாகக் காமியுளம் பூத்த தாமரையாள் மடல் பெரிய தாழம்பூவா வயிர உடையவாளாக வாழான முல்லை வீட்சி வாடையிளந் தென்றல் விச காளாஞ்சி செண்பகப் பூக்கான வனந்தாகை நாளான பூங்கணேயை நாணிலுறவே தொடுத்து முல்லையுடன் செங்கழுநீர் முழு நீலஞ் சூ தம்பூவும் அல்லியுடன் தாமரைப் பூவாக ஐந்துதனையையுந்தரன் ஐந்து கணையை யுந்தான் அவள் மேல்ே சொரிந்திடவே வெந் தெழுந்த தீ மேலே விறகெடுத்துப் போட்டாப்போல் போட்டவிறகுகளிலே பொங்கி யெழும் கனலது போல கனவிலிடும் மெழுகாள்ை காவி யிளங்குயில் கூவ், காவி யிளங்குயில் தனக்கும் காமனுடகண்ைதனக் சம்பி-கூம்பி, சோர்ந்து முதல் 2888 வரை-காமன் கன்னடியன் மகள் மீது பூங்கண

  • దక్ష

886-ஐந்து மலர்