பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3890 13 i திருத்தமுடின்க் கன்னடியன் கூறுதல் சொன்ன மொழி தன்னைக் கேட்டு, சேர்ந்து மனந் தடுமாறி பொன்னின் மகள் வாடாமல் புத்தி சொல்லி தேற்றுவாளும் தேற்ற முள்ள பாண்டியர்கள் தென்னவர்கள் ஜவரையும் மாட்டோ மென்று விட்டவரை வல்லவ அந் தானிளகி. இணங்கியுந்தான் பிணங்கி யுந்தான் எந்த வண்ணமாகி லுந்தான் மணஞ் செய்வே னுந்தனக்கு மகளே நீ மயங்காதே ஆத்தி விட்ட கன்னடியன் ஆசனத்தின் மேலிருந்தான் ஊக்க முள்ள பொன்னும் பாண்டியன் தன்னுறுதி யெல்லாம் கேட்கிருளும் ஒற்றன் பாண்டியன் பெண் கொள்ள மறுத்ததை ஒற்றன் கூறுதல் 2姆醇G 29 f{} 4. சிர் சிந்து மாறி விட்டான் பொன்னும் பாண்டியன் தானும் வார்த்தை மறுத்துச் செறுத்து நான் சொன்னேன் கூறி விட்டானவன் யுன்னுடைய மகளை கொள்வதில்லை தானும் மென்றே மொழிந்தான் ஒட்டன் சொல்லைக் கேட்டு கன்னடியனப்போ ஊழி முடிந்த தென் காலத்திலே தான் மூட்டும் பெருங்கனல் போலே சினந்தே காஞ்சிபுரங் கடந்தானே யொட்டன் ஒற்றன் மறுபடியும் தூது செல்லல் தொண்டனேடு சோழ மண்டலம் விட்டு சொக்களுர் கூடல்ப் தியுங் கடந்தான் பண்டு போலே வள்ளி யூரிலே சென்று பாண்டியன் திரு முன்பிலே சென்று மீண்டு வந்தங்கு நி