பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

墨薪金 2970 2.980 2990 2970 மும்முலைத் தடாதகையை கைக்ே பாண்டியர் பரம்பரை அத்தரழகிய சொக்கனதர் தாமும் கால் மாறியாடும் மதுதைப் பதில்:ன். முத்து நகைப் பெண் கொடியா இள்க: மும்முலைத் தடாதகை யென்றிரு. காள்ளுமென்று மூன்று புவியிலும் ஒருவரில்லாமல் முன்மூலைத் தடாதகைக் கொண்டேயளிக் அழகிய சொக்கதைர்தானக வந்து மாலையுமீட்டுக் கலியாணஞ் செய்து வையகம் புரிந்தர்சாண்டிருந்தாரே சோலையுற்ற விழி மும்முலைமங்கை திருவயிறு தன்னிலே கெர்ப்பந்தரித்து சித்தமுடின் சூல் கொண்டங்கிேயிருந்து திங்களு மாதமும் சென்றதன் பின்பு பத்து மாதஞ் சுமந்தொரு பால்கின் பன்னிரண்டு வருஷமாயிருந்தாரே ஆலத்தையமார் தோழனும் வந்து அழகிய சொக்களுர் தானுகவந்து கோலத்திரு வயிறு மொய் நேஒகநொந்து கூன் பாண்டியன் தானும் வந்து பிறந்தாரே வந்து பிறந்த வளர்ந்து முடிசூடி வையகமாண்டு இருந்ததின் பின்பு இந்த உலகம் பிழைத்திட வேண்டி ஆற்றதோர் சேரருஞ் சோழப் பெருமாளும் சிந்தை மகிழ்ந்துள்ளம் வி தைவாங்கி தேவந்திரத்தில் செல்லுகின்ற் நேரம் செல்லுகின்ற நேரத்திலே செலத்தைக் கேட்ட முதுக்கிழவி பல்லும் விழுந்திரு கண்ணு மிருண்டு பார்மனதடி ஊன்றி மும்முலைத்தடாதகை மீட்ைசியம்மைக்கு மூன்றுமுலைகள் விடும் என்பது புராணவழக்கு. (மீஞ்ட்சியம்மை பிள்ளைத் தமிழ்) தேவேந்திரனிடம் சேரசோழ பாண்டியர் சென்றகதை பல Y. n * 港 تتغFيَ ஆ 'ப் பாடல்களில் காணப்படுகின்றன். ய்கீர்த்திகளிலும் உள்ளன. பாண்டியன், மீனட்சி மகன் என்று ம கூறப்படுகிறது.