பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼荃器 முடிவு காலத்துக்கு வந்தாயோ ஒட்டா ஆஸ்தானந்தனிலே நீ.சொன்ன வார்த்தையில் ஆகாத வார்த்தையனேக முரைத்தார் வார்த்தைவிட்டு வார்த்தைகேட்கவும் வேண்டிாம் வாசலடைத்து அவனைத் தள்ளிவிடும் என்ருர். 3220 ஏவிவிட்டாரே குலசேகரர் தான் - ஒற்றினை வெளியே துரத்துதல் பின்னு முன்னக உருட்டியவனை புடதியைப் பிடித்து அவனைத் தள்ளி விட்டாரே வீனுக்கு நாமும் வந்தோமே என்று வீரன் திரு நீலகண்ட்ன் வீட்டில் சென்று ஊக்கமுடன் கைம்ேலோடுவாளும் ஒட்டன் 4 சீர் சிந்து ஒப்பத்துடனே நடிந்து தொக் தொக்கெனவே ஓடி ஓடிக் கய்த்தாறும் கடம்பூரு வழியும் கடந்து உற்ற தொரு கழுகு மலக் குருவி குளம் கடந்து 3230 தேடி ரீவில்லிபுத்தூர் தென் மதுரையும் கடந்து திருச்சினப் பள்ளி விட்டு செட்டி குளமும் கடந்து காற்றிலும் கடிதாயோடி காஞ்சிபுரமும் கடந்து இன்னடியன் சீமைக்கு கடுகெனவே சென்று சித்தமுடன்.அங்கிருந்த கன்னடியன் முன்னேசென்று செங்கையினலே தொழுது செயதியெல்லாம் சொன்னன் ஒற்றன் கன்னடியனிடம் சொல்வது கன்னடி யன்.அச் சொல்லைக் கேட்டபோது-மன்ஞ் காவலவன் பாண்டியனுரைத்த மொழி கேளாய் 4 சீர் சிந்து உன்னையொரு சற்றுங் கணியாமலே தான் ஒடிப் படைக்கு வரச் சொல்லென்ருனே 3240 என்ன்ையங்கே விட்டு நான் பட்டபாடு ஏட்டிலே பூதத்தலைதுமையாது 'ஐயா கொள்ளாத சிங்கியும் கோரணியும்,கொண்டு 3241 ஏட்டில் பூதத் தலையை வரைய முடியாததுபோல 3242 கோரணி-அலங்கோலம்