பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 0.30 ஐநூறு முன்னுாறு காலாளும் பட்டு ஊன்படக் கொன்று உருட்டி உருட்டி ஒன்று மேலொன்ருய் மிதிக்குதே யானே அடித்து மிதித்துத் தவிடு பொடியாக்கி தன்படை தன்னையும் கொல்லுதே யானை இலங்கையில் போன படை போலவே இன்று இடத்தே யேறிக் கீழ்க் கோட்டையை மூடி அடங்கலுஞ் சொல்ல வேணுமென்று சொல்வி ஆனைத்துவக்கை யிளக்கி விட்டாரே - திரண்ட படையும் குதிரையும் பட்டு சேரடிக்காரனை நேரே யெரித்து புரண்டு புரண்டுடங் குருண்ட படையை புணக்காடாக அடுக்குதே யுண்டை வெப்பத்துடனங்கே வந்தபடை சேர வெளிதனிலோடிச் சிலவங்கள் தட்டி கப்பல் கவிழ்ந்தது போல் கன்னடியன் சேனை தன்னிலே பட்டு கணைபட்ட நேரம் இப்பொழுதிலே வெட்ட வேணுமென்று சொல்லி இளைய ராஜக்கள் தான் ஒக்க கூடினர் 4. ர்ே சிந்து 4040 கோடடை தனத்திறந்து கோடிப்படை மரித்தது போல் கேட்டமுடன் குதிரைப்படை சேரவலங்கரித்து வாரு மென்ருர் கேட்ட பொழுதந்த சாரியப்போ கேவலமில்லா குதிரைப் 星盟莎亨显一。 ஒட்டு படையாக வேணுமென்று ஒரு நாழிகைக்குள் அலங்கரித்தார் காரிகுல்லா நம்பிரானைக் கார்முகில் யானையை யலங்கரித்தார் மருவலனையு மலங்கரித்தார் மங்கை குழல் தன்னையு . மலங்கரித்தார் கழுத்து வெள்ளைச் சாம்பல் போருன் கஞ்சா குடிக்கும் குழலாலும் 4033 - புணக்காடு - பிணக்காடு (பிணம் - புணம்: பொணம் (பா. வ. - குமரி, நெல்லை) 4044-4045காரிகுல்லா, நம்பிரான், கார்முகில்யானை, காயாம்பு நிறத்தான் மருவலன், மங்கை குழல்-இவை குதிரைகளின் பெயர்கள்,