பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

尝蟹3酸 177 மன்னவர்கள் வைத்த கள்ள மடைதனிலே யிறங்கி, கொந்து செறி பூங்குழலாள் குடுக்கை தனைத் தானெடுத்து கோதிக் கோதித் தண்ணிர் தனை மோருக்குள்ளே கலந்து முந்தானத் தானெதிக்கி முகமுஞ் சற்றே மினுக்கி முக்கால் பானை மோரு தன்னை முழுப்பானையாக்கி குடுக்கை தனை மிதக்கவிட்டு கோசலையாளிடைச்சி கொசுவமதைக் கொய்துடுத்தி கோசயைாளிடைச்சி ஆசையுடனிடையிறுக்கி யருகே வரும் தேரம் அடுத்து நின்ற குடுக்கையது சுழிக்குள்ளாகப்பட்டு ஆழத்தாள் போக வென்று சுழலச் சுழல வருமாம் தந்திரமாய்த் துயிலுடுத்தி தந்திரமாயி றங்கி தன் குடுக்கை பொன் குடுக்கை தன்னையவள் பிடிக்க கடுகனவே சுழிய முக்கி கையில் நின்று பறித்து கள்ள மடைக்குள்ளே மெள்ளக் கவிந்ள்ளே குடுக்கை குடுக்கை தனக் காணுமல் கோசலையாளிடைச்சி கொங்கையிலும் வயிற்றிலும் குத்தியடித் தழுதாள் நடுக்கமுடனழுதழுது யிடைச்சி யவளப்போ 4190 நாடியலைக் கரை தோறும் தேடியல மலந்து 4罗份钞 பண்டி வயிற்றிலும் பற்றி யடித்தழுது பகவானே என் குடுக்கை கண்டெடுப்ப தெப்போ தாக முடனழு தழுது கண்ணிர் ஆருய் ஒட தாய் தகப்பன் தந்த இந்த குடுக்கை தனக் க ை7ந்தேன் பூணுங் கட்டி நல்ல குடுக்கை பூதலத்தில் கண்டதில்லை காண வேணுமென் குடுக்கை கருப்பன் சொரி ஜயனரே அந்த முள்ள குடுக்கை தன்னைக் களைந்து வீட்டில் சென்ருல் தந்தை தாய் தகப்பனுந்தான் சதை சதையா யறிந் தெறிவார் எந்தனுடைய ஐயனரே என் குடுக்கை தன்னைக்காணில் ஏற்ற தொரு பாலும் பொங்கி யிளநீரும் தான்படைப்பேன் ஏற்ற வார்த்தை சொல்லியந்த யிடைச்சியவள் தான் போளுள் 3. சீர் சிந்து ஆக்க முள்ள குடுக்கையது யார் கையிலகப் படுமோ, அன்ன நடை மின்னி நடையாளயர் சடித்த மனத்தோடே தென்னருட கோட்டைக்குள்ளே தெருக்கள் தோறுஞ் 41.75 கோதி-கோரி, அள்ளி (நெல்லை பா. வ) 4177 முழுப்பானையாக்கி - தண்ணிர் விட்டு நிரப்ப குடுக்கை கை தவறிமடைக்குள் விழுந்து விட்டது. A §