பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43.30 소 2() 4323 4.324 4.324 327 நாட்டாத்தான் கரையும் விட்டு நம்பி கருங் குடியும் விட்டு தெற்கே நோக்கி நடந்த படை செங்கல் சுள்ளை மருகாலும் விட்டு திருகுன்ருமலை கடந்து நேரே மேற்காய் நடந்தபடை கற்பன் சொரிஐயன் கோவில் கட்கு கள்ளமடைக்கு செல்லுதடா இஷ்டமுடன் ராமருக்கு எழுபது வெள்ளம் பொருபடை தான் வட்டக் கடல் தனையடைக்க வானரங்கள் வந்தாப் போலே குட்டை மண் வெட்டிக் காரர்களும் குந்தாலிக்காரர்களும் எட்டுத் திக்கும் வெட்டி வெட்டி எடுத்துவிட்ட மண்ணை யெல்லாம் குட்டை மண்ணும் கரண்களுந்தான் கொண்டு சென்று . போடறப்போ கட்டியன்றிக் கசைக்குதடா கள்ளமடையில் செவிட்டுப் பூதம் கயத்துக் கோணி மேல் தேஇகாய் போலே மடையிலிரங்கிக் கொண்டு வயலுக்குள்ளே பூந்தால் போலே மண்ணையெல்லாங் கரைக்குதடா முக்குளித்துச் சிலபேர்கள் முகவாயில் முக்குதடா கரைக் கிடுக்கே பதுங்கிக் கொண்டு கழுத்தை முறிக்குதடா கழுத்தளவு வெள்ளத்திலே கள்ளமடை செவிட்டு பூதம் அலக்கழித்து நிக்குதடா அடைக்கட்டாமல் ஒரு பூதம் முடுக்குதடா பூதமது முன் பின்னய் விரட்டுதடா கடுகெனவே விரட்டுதடா கல்லும் இரும்புங் கொண்டெறி ԱՎԶ-ո` கட்டி வந்த பெருமுழக்கு கன்னடியன் பெரும்படையைத் தான் விரட்டுதடா நாலு திக்கும் முட்டு முழங்கால் முறியுதடா முகமதிலும் சென்னியிலும் மூக்கிலும் கல்லடிகள் பட சுகத்தோடே வந்தவர்கள் சோரை யோடே ஒரு வரும் கரண்களும்-புல் வளர்ந்த மண் கட்டிகளும் போட றப்போ-போடுகிற பொழுது (அப்போ, அப்பொழுதுஇப்போ, எப்போ-நெல்லை பா. வ) பூந்தால்-புகுந்தால் (பா. வ) முக்குளித்து-தண்ணிரினுள் முழ்கி (பா. வ) முக்குதடா-முழு கடிக்கிறது. (பா, வ) அடைக்கட்டாமல்-அடக்க முடியாத