பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4460 釜墨7{} 4459 輩37 கடந்து விட்டானென்ற பொது காவலரு மிகக்கலங்கி வீபிஷணன் சொல் கேளாமல் வெகுண்டு இலங்கை யழிந்து யீடழிந்து கலங்கி நின்ற ராவணனைப் போல் சலித்து வாடி முகஞ் சம்பியங்கே வயனவனை நினைப்பாளும் நினைத்து மினிப் பயனுமுண்டோ நிலையழிந்த காவியத்தை அனைத்துலகுங் கீர்த்தி பெறயமரர் பொற்றேர் வேணு -- மென்ருர் செப்பமுடனவனிருக்கச் சேரவடச் சோதிரியும் மெய்ப்புடனே கன்னடியனுக்கு விசேஷ மெல்லாஞ் சொல்லு - வாளும் கோட்டை தன்னை வளைத்துக் கொண்டால் இஷ்டமுடன் சொல்லுகிறேன் இனியுனக்கு தாமதமேன் உடைக்கு முன்னே கோட்டை விட்டு உண்மை சொன்ன கன்னடியர் அடக்கமுடன் கேட்டிருந்து யதுக் கிசைந்து கன்னடியன் 3. சீர் சிந்து அப்படியே கன்னடியன் தானு மங்கிருக்க ஐவருந்தான் கோட்டைக்குள்ளே தானிருந்து சொல்வார் இப்படிப் படை பொருது இங்கிருந் தோமானல் இனி நமக்குப் போக்கு நீக்கு கண்டிருக்க வேணும் கண்டிருக்க வேணுமென்று குலசேகரர் சொல்வார் பண்டு முன் னுளில் தெய்வ பாண்டியரிட்ட கோட்டை பலசக்கரப் படை வரினு மங்கே செல்லொண்ணுதே கண்டிருக்கு மொழியாருங் கடளை பாளையமும் கனபரியுமாகத் தக்க கருவலமுங் கொண்டு கொண்டு சென்று சுரத்து வயல் வழியாலே யேற்று கோட்டைக்குள்பள ஆதானித்து சிலரிருக்க வேணும் என்ன இருக்க வேணும் படை பொருது நாமுமிங்கே -இனி வெற்றிபெறப் போவதில்லை, அமரருலகிற்குங் பொற் நேரில் போக வேண்டுமென நினைத்தான். (வீரசு வர்க்கம்) 4460-சோதிடத்தால் ஏமாற்றிய ஒற்றன் கன்னடியன் படை வீட்டிற்குப் போய்விட்டான் 4459 போக்கு நீக்கு (நெல்லை, குமரி பா. வ) விட்டுக் கொடுத்தார். 4474-கண்டிருக்கு மொழியார்-கற்கண்டு போல் இனிக்கும் மொழியுடைய உரிமைச் சுற்றமான பெண்டிர். 475-கருவலம்-கருவூலம், 4476 ஆதானித்து-தங்கி