பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 () {} எய்யு முன்னே கொண்டு வந்தான் எழும்பிஎன்ற நம்பிரான பாயும்புலி போவ் குலசேகரர் பகுந்தேறு நேரத்திலே ஆகந் தெளிந்த முழுகி வந்து அடி தொழுதங்கேது செல்வான் அடியேன் வெட்டுப் பட்டல்லோ யரசே நீர் வெட்டுப் - படுவதுதான் கட்டிய தேவருக்கும் கைக் கொள்ளாத கன்னப்புரவியின் மீதேறி முடியுமின்றைக்குப் போரெனவே மூன்று முனையிட்ட வல்லையத்தை வாங்கி எட்டணிக்கும் பின்னணியாக ஒட்டி நின்ற கன்னடியன் - மேலே ஓங்கிப் படை குத்த வேணுமென்ன ஓடும் படை தன்னைத் திருப்பி விட்டார் மண்களதிரவே படை கிழிய மன்னர் திருக்கண்கள் பார்த்து நிற்க 5.130 கண்களமைத்தவர் விழிக்கு முன்னே கன்னடியன் மேல் - படை செல்லவே r: ; s s 4. ர்ே சிந்து கன்னடியன் மேல் காலிங்க வில்லவன் உண்ணு பரி மீதி லேறிச் சென்று ஒருமித்தே குத்தி விட்டான் வர்ணக் கரமும் சுற்று மார்பிலுந்தான் குத்துப்பட்டு பின்னும், புறங் காட்டாத பிரதானிக ளொக்கக் கூடி கூடி வளைந்து கொண்டு குதிரைக்குப் போக்குமத்து ஒடி வளையவரும் வாளித் தெளிந்திருக்கும் கோடிப்படை நடுவே குதிரையுங் காலிங்கனும் ஆடுந் திரிகை போலே அலையும் துரும்பு போலே தும்பி பிறந்தாப் போலோ துள்ளுமிர்தம் போலே 5. 140 போத முரசதிரப் பொன் வண்டு வட்டம் போலே வட்டக்களரியிலே வாள் வாங்கிக் காலிங்கனும் விரட்டிச் சிலரை வெட்டி விழுந்தாரே பரியின் மேல் தட்டிச் சிலரை வெட்டிச் சாய்ந்தார் முக் கொம்பிலே முக் கொம்பிலே விழுவாரும் பக்கத்திலே சாய்வாரும் ஒக்கச் சிலரை வெட்டிக் கவிழ்ந்து விழுவோர் சிலபேர் மேற்படி வேறு கலார் கலா ரென்று காலிங்கனும் வெட்டிடவே கையும் தலையும் துணிவார் சிலபேர் #4