பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.24. 70 80 90 73 88 அரித்த தலைமயிர் கொண்டையை யுச்சி மேலாச்சி அரகரா தெய்வம் குரு தர்மம் பிச்சையிடம்மா பண்டு பாடம் பண்ணு கண்ட மானப் பாட்டுப் பாடி பானவி லாடப்பரதேசி போலே பகட்ட வண்ட வெள்ளாட்டியோர் முண்டச்சி சீக்கிரம் வந்து “வந்திரோ பண்டாரம் திண்ணைக் குள்ள சாப்பிடவாரும், வாங்கிக் குடிக்கவே, மூங்கிலும் போல் வளர்ந்தாய்! மாப் பிள்ளைக் காகாத காப்பிலிக் கூத்தி மகனே, தாங்கி பிடித்துச் சமைக்கின்ற ஒரெத்தினை தந்தால் சாகிற வேளை கயிலாசம் காட்டித் தருவாயோ' சட் டிக் கறி கள்ளுஞ் சாறுக்குக் காணும் சட்டிக் கன்னத்தில் போட்டுப் பயலைக் கயிற்றினல் கட்டி திட்டியடித்தந்த மொட்டச்சி வாரியலைக்கொண்டு சீவனைக் கூட்டிக் கொண் டோடினன் மீண்டும் தெருவில் "பணத்துக் கரிசி பதக்காகிலு மிந்தப் பாடுடா பார்த்துக் கொள்ள டா குமரப்பா வென்றே போய்ப் படுத்தான் கணக்குள்ளதாய் விடிவெள்ளி உதயத்தைக் காட்ட கவ்வையைக் கூட முடுக்குதே கும்பியின் காந்தல் வெளுக்கும் பொழுதிலே பல்லையுங் கூட மினுக்கி வேலாயுதத் தெய்வம் உண்டென்று தொட்டான் விபூதி காட்டுக் காய்கறி வியாபாரம் சுருக்குள்ள யாவாரஞ் செய்திட வென்று துணிந்து சுண்டைக்காய் முருங்கைக்காய் காட்டு முருங்கைக்காயை இடங் கொண்ட வேட்டியில கட்டித் தலையிலெடுத்தான் உலர்ந்த கடலுக்கு முசுட்டக்காரு தன்னையுருவி ஒன்றிரண்டாகக் கடித்து விட்டான் தொண்டைக்குள்ள மேல் படி தண்ணிர் குடித்து வயித்தை மினுக்கி மீண்டு மவன் வள்ளியூர்க கோட்டைக்குள்ள விரைந்தான் மார்க்கமாய் வாசலை மட்டுப் படுத்தியே மல்லர் வேட்டியைப் பீரியே ஆளுக் கொரு பிடிஎடுத்தார் பூ வண்டன் மாரோடு தி வெட்டிக் காய்ந்து முவந்து பொன்னலிற கையை விட்டு அள்ளிக் கொண்டு வா போ ஒரு வேலைக்கார் அவனைச் சாப்பிட அழைத்து சொத்திருந் தால் கலியாணம் செய்து கொள்ளுகிறேன் என்று சொல்லு கிருள். யாவாரம்-(பா. வ) வியாபாரம் காட்டுக்காய்