பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225 108 தூவிட்ட காயைப் பிறக்கி வேட்டியில் சிமந்து 1 1 {} 120 துரை. மக்களோடே பறித்துக் கொண்டானென்றும் சொன் னுன் நெட்டையுருவம் போலே கேளாமல் சந்தியில் நின்முன் நேட்டோடப் பாயக்குன்னி நடக்கின்ற நேரம், கட்டையன், மெத்தக்கருப்பன் துரை ஆயக்காரன் காட்டுவாய் சீட்டெங்கே, காசெங்கே என்ருன் இடும்பா, இடும்பாவனத்திலே சீட்டெடுத்து முத்திரை செய்து, இச்சைப்படியாய் அவரும் கொள்ளையிட்டார் 'தொடர்ந்தபடிச் செய்யாதே ஆயக்காரா என்று செப்ப, செவிட்டுக்கு நேர்ா ரெண்டு சபாட்டான் அந்தர் ஒரு ; வட்டியைக் கீழே இறக்கி படுவாதிவாதி - வாச்சிதே என்றேயந்த ஆயக்காரன் வச்சு வாங்கு பட்டினிக்காரனை இத்தனை புட்டப்படுத்தி பண்டு கெடுக்கிருன் தெயங்கு மகன் டாலப்பாகு, என்றென்று சொல்லியழுதாலும் கேட்பார்களில்.ஐ) எடுத்துக் கடையிலே கூறு போட்டங்கே இருந்தான் பேணியை ராணுவத்தாருக்குச் சமைக்கின்ற பெண்கள் பிச்சைக்காரா. தம்பி, காசு தருவேன் பிறகு ஆனதைக் கூட்டிக் கொதிக்க வைத்தாரடுப்பில் அந்தத் தலைவாசல் கூடத்து அடையாளம் சீக்கிரம் வாவென்றே பஞ்சாறு கூட்டித் திரட்டி செப்பக் கறி வாரிப் போட்டுக் கொண்டப் புறம் சென்ருர் தூக்கி என் காசைப் போடென்று கையதைத் தொட தொட்டான் முலையதை என்றவள் தொலிந்தாட பரத்தைச் சிறுக்கிக்கு உபகாரியான பயல்கள் பம்பைத் தலைமயிர் ஒன்று மில்லாமல் பறித்தார் கூட்டி முடிக்கப் பத்தாமல் போச்சுதே கொன் - என்றென்று உழத்தி யழுதவன் பிச்சை யெடுத்து இருப்பின் கருப்பாறக் கிடந்தானே திண்ணையிடத்தே 100 -காட்டில் கிடைக்கிற காய்களைப் பொறுக்கி விற்கக் கொண்டு வந்த போது, வாயில் காவலர் பிடுங்கிக் கொன் டார்கள். காட்டு ஆயக்காரர்கள் ஆயங்காசு கேட்டார்கள். முதலில்லா வியாபாரத்திலும் அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டார்கள். 122 -23 காய்கறியை காசு கொடாமல் எடு, தொட்டு காசு கொடு என்று கேட்டான் என் முலையைத் தொட்டான் என்று கூக்குரல I of